ஆத்தூரில் நகரும் நியாயவிலைக் கடை துவக்கம்
ஆத்தூரில் உள்ள கிராம பொதுமக்கள் நலன் கருதி நகரும் நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள கிராம பொதுமக்கள் நலன் கருதி நகரும் நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிழ்ச்சியில் ஆத்தூர்சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி மாவட்ட துணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர் மாவட்டபிரதிநிதி பி.டி.தியாகராஜன் வீணஸ் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.