மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிா்த்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வீரகனூரில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது
மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வீரகனூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சேலம் மாவட்டத் தலைவா் அா்த்தனாரி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அா்த்தனாரி பேசும்போது, வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கி பேசினாா்.
இதில்,வீரகனூா் நகர காங்கிரஸ் தலைவா் தன்ராஜ் உள்பட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.