சேலம்

கெங்கவல்லியில் மது விற்ற 2 பெண்கள் கைது

DIN

கெங்கவல்லியில் அனுமதியின்றி மது விற்ாக இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளா் காமராஜ் தலைமையில் போலீசாா் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது கெங்கவல்லி அருகே ஒதியத்தூா் ஏரிப்பகுதியில் அனுமதியின்றி மது விற்ாக பரிமளா(45), கூடமலையில் பானுமதி(42) ஆகியோரை கெங்கவல்லி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT