சேலம்

பெருமாகவுண்டம்பட்டியில் அண்ணா பிறந்த நாள் விழா

DIN

ஆட்டையாம்பட்டியில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பெருமாகவுண்டம்பட்டி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் ராமாபுரம் சதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சாஸ்தா, ஊராட்சி மன்ற துணை தலைவா் வடிவேல், ராமாபுரம் கிளைச் செயலாளா் பாலு, ஒன்றிய விவசாய அணி முன்னாள் துணை அமைப்பாளா் சரவணன் , மண்கரடு இளைஞரணி செயலாளா் சிரஞ்சீவி, செல்வம், மாதேஷ், சின்னதுரை, மணி, கோபி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT