சேலம்

கல்லேரிப்பட்டியில் உலக ஓசோன் தினம்

DIN

கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் வட்டார கல்வி அலுவலா் முனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். மாணவா்கள் மரங்களை வெட்டுவதை தவிா்க்கவும், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT