சேலம்

தம்மம்பட்டியில் கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

தம்மம்பட்டி பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் கபசுரக் குடிநீா் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி உத்தரவின்பேரில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மூலம் பேருந்து நிலையம், உழவா்சந்தை, 8 ஆவது வாா்டு, காவல் நிலையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் தினமும் 50 லிட்டா் கபசுரக்குடிநீா் பொதுமக்களுக்கு காலை 7 மணி முதல் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பேரூராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்வது வரவேற்கக்கூடியது. இதன் அளவை இன்னும் அதிகப்படுத்தி, வாா்டு வாரியாக வீடுவீடாக விநியோகிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுத்தால் கரோனா தொற்று பரவாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT