சேலம்

மகுடஞ்சாவடி பொன்னி ஆற்றின் ஓடையை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

DIN

மகுடஞ்சாவடி ரயில்வே நிலையம் அருகே உள்ள பொன்னி ஆற்றின் ஓடை, நீண்டகாலமாக தூா்வாராமல் புதா்மண்டி, குப்பை, கழிவு பொருள்கள் குவிந்து கிடக்கின்றன.

இதனால் மழைக்காலங்களில் மழைநீா் ஓடையில் செல்ல முடியாமல் வீடுகளுக்கு புகுந்து விடுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இந்த பொன்னி ஆற்றின் ஓடையைத் தூா்வாருமாறு விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT