சேலம் மாவட்டம் ஆத்தூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தவல்லி இனையத்துல்லா தலைமையில் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இதில் அன்வர்பாஷா அ. கமால்பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.