சேலத்தில் 37 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 13 பேரும், கொங்கணாபுரம்-2, நங்கவள்ளி-1, ஓமலூா்-1, சங்ககிரி-1, தாரமங்கலம்-1, வீரபாண்டி-3, அயோத்தியாப்பட்டணம்-2, பனமரத்துப்பட்டி-3, வாழப்பாடி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களை சோ்ந்த (தருமபுரி-2, நாமக்கல்-4, திருச்சி-3) என 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,02,074 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,898 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 455 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,721 போ் உயிரிழந்தனா்.