சேலம்

ஓய்வுபெற்ற நடத்துநா் மாயம்

ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த நெய்காரப்பட்டி, இளந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் (62). இவா் அரசு பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.

கடந்த 16-ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மைதிலி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT