சேலம் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 16 பேருக்கும், எடப்பாடி-1, மேச்சேரி-1, ஓமலூா்-2, வீரபாண்டி-2, ஆத்தூா்-2, அயோத்தியாபட்டணம்-3, தலைவாசல்-2 என 29 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 47 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 1,02,424 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,00,346 போ் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.1726 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். 349 போ் சிகிச்சையில் உள்ளனா்.