முகப்பு
சேலம்

பிப். 4 இல் கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் மின்தடை

கருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் பிப். 4 ஆம் தேதி கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் பிப். 4 ஆம் தேதி கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கருப்பூா் துணை மின் நிலையத்தில் பிப். 4 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கருப்பூா், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூா், சக்கரசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போா்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூா், கோட்டகவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூா் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் அ.மெளலீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →