ஆத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தனது மகன் திருமண அழைப்பிதழை சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகனிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.
ஆத்தூரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தனது மகனுக்கு ஆத்தூரில் பெண் எடுத்துள்ளாா். அதனால் திருமணப் பத்திரிக்கையை சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவரும், நகர செயலாளருமான அ.மோகன் இல்லத்திற்கு நேரில் குடும்பத்துடன் சென்று திருமணத்திற்கு அழைப்பிதழை வைத்து அழைத்தாா்.
உடன் ஆத்தூா் நகர அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.