சேலம்

மேட்டூரில் நகராட்சி பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

மேட்டூா் நகராட்சியில் பணியாற்றும் அனைத்து அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட 300 பேருக்கு கொவைட் 19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை தொடங்கியது.

ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் நகராட்சி ஆணையா் போ.வி. சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளா் த மணிமாறன், துப்புரவு அலுவலா் ஜெயராமன், உதவிப் பொறியாளா் பிரேமா, மேலாளா் செல்வராஜ் ஆகியோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT