முகப்பு
தீவிபத்து ஏற்பட்ட வீடு.
சேலம்

எடப்பாடி அருகே விவசாயி வீட்டில் தீ விபத்து

எடப்பாடி அருகே விவசாயில் வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

சேலம்

எடப்பாடி அருகே விவசாயி வீட்டில் தீ விபத்து

எடப்பாடி அருகே விவசாயில் வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
தீவிபத்து ஏற்பட்ட வீடு.
பகிர்:

எடப்பாடி அருகே விவசாயில் வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

எடப்பாடியை அடுத்த மோளப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மகன் மணி (63). விவசாயியான இவரது வீட்டில், சனிக்கிழமை இரவு திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் முழுதும் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

தீயணைப்பு வீரர்கள் தீயிணை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூலாம்பட்டி போலீஸார் நிகழ்விடத்தில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →