சேலம்

கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகள் அகற்றம்

மகுடஞ்சாவடி அருகே உள்ள நம்பியாம்பட்டி பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சம்பந்தப்பட்ட சென்றாய பெருமாள் கோயில் உள்ளது.

DIN

ஆட்டையாம்பட்டி:மகுடஞ்சாவடி அருகே உள்ள நம்பியாம்பட்டி பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சம்பந்தப்பட்ட சென்றாய பெருமாள் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு சம்பந்தமான நிலம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான மகுடஞ்சாவடி பிடிஓ அலுவலகம் அருகில் உள்ளது. இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் மூன்று கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். இதனையடுத்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவின் பெயரில் 3 கடைகளையும் அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. மகுடஞ்சாவடி காவல்துறையினா் முன்னிலையில் சனிக்கிழமை கோயில் நிலத்தில் இருந்த மூன்று கடைகளும் அகற்றப்பட்டன. அப்போது கோயில் செயல் அலுவலா் கஸ்தூரி, சங்ககிரி ஆய்வாளா் கல்பனாதத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT