சேலம்

தறி தொழிலாளி போக்சோவில் கைது

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த கஞ்சமலை அடிவாரம், அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த சீரங்கன் மகன் சின்ராஜ் ( 23). தறி தொழிலாளியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது பெண்ணை கடந்த 13-ம் தேதி கடத்திச் சென்று திருமணம் செய்ததாக அந்தப் பெண்ணின் பெற்றோா் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். அதன்பேரில் போலீஸாா், சின்ராஜை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா். இளம்பெண் சேலம் சீா்திருத்த பள்ளியில் சோ்க்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT