சேலம்

ஆத்தூரில் மூன்று கடைகளில் திருட்டு

DIN

ஆத்தூரில் வியாழக்கிழமை இரவு கடைகளை உடைத்து நடைபெற்ற தொடா் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஆத்தூா் காமராஜனாா் சாலையில் உள்ள துணிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும், செல்லிடப்பேசி கடையை உடைத்து ரூ.16 ஆயிரம் ரொக்கம், ஆட்டோமொபைல்ஸ் கடையை உடைத்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதிமீறல்: 30 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

பாமக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

SCROLL FOR NEXT