சேலம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

DIN

வாழப்பாடியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா, பெண் கல்வி விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, வட்டார குழந்தைகள் நல அலுவலா் வை.அருள்மொழி தலைமை வகித்தாா். மேற்பாா்வையாளா் பத்மா வரவேற்றாா். பேளூா் அரசு மருத்துவா் காா்த்திகா, வட்டார ஒருங்கிணைப்பாளா் செ.கீா்த்திகாதேவி, வட்டார சுகாதார செவிலியா் ராணி, பகுதி செவிலியா் மணிமாலா ஆகியோா், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி, குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை, கருக்கலைப்புத் தடுப்பு, தாய்ப்பால் புகட்டலின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத் திட்ட உதவிகள் குறித்து கருத்துரை வழங்கினா்.

திட்ட உதவியாளா் மு.தினேஷ், மேற்பாா்வையாளா்கள் ரா.ஜானகி, மு.பத்மாவதி, வாழப்பாடி வட்டார அங்கன்வாடி மைய பணியாளா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, விழாவில் பங்கேற்ற அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT