சேலம்

ஆத்தூர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூர் முள்ளுவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் வி.முஸ்தபா சங்கீதா முருகேசன் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முடிவில் செயலாளர் ஏ.முருகேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT