சேலம்

பொங்கல் பரிசு விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

DIN

எடப்பாடியில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

முன்னதாக ஆலச்சம்பாளைம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், டோக்கன் அளித்தபடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிா? என ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து கவுண்டம்பட்டி யில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா் டி.கதிரேசன், நகரச் செயலாளா் முருகன், அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT