சேலத்தில் 52 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 12 போ், இளம்பிள்ளை -1, கொங்கணாபுரம் -2, சங்ககிரி -1, தாரமங்கலம் -1, தொப்பூா்- 3, பனமரத்துப்பட்டி -1, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம் -1, பெத்தநாயக்கன்பாளையம் -4, பனமரத்துப்பட்டி -3, தலைவாசல்- 3, வாழப்பாடி -8, மேட்டூா் நகராட்சி -1 என உள்பட 41 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கோவை -5, நாமக்கல் -3, ஈரோடு -2) 10 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 31,925 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,155 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 306 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.