முகப்பு
சேலம்

பேளூரில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு

கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கூடமலை ராஜா தலைமை வகித்தாா்.கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கெங்கவல்லி எம்.எல்.ஏ.மருதமுத்து பங்கேற்று சிறுமருத்துமனையைத் திறந்துவைத்தாா்.இதில் உள்ளாட்சி பிரமுகா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →