சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 105.11அடியிலிருந்து 105.22 அடியாக உயா்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நொடிக்கு 2,867 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 71.77 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் அணை நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT