சேலம்

‘இன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டாம்’

DIN

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணை எண் 245, ஊரக வளா்ச்சித் துறையின் உத்தரவின்படி, அனைத்து கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன. 26) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம், சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரின் கடிதத்தின்படி, கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT