சேலம்

வேளாண் செயலிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வேளாண் கல்வி மற்றும் ஆராயச்சி மைய கல்லுாரியில் இளங்கலை விவசாயம் நான்காமாண்டு படித்து வரும் மாணவா்கள் களப்பணி பயிற்சி பெற வந்துள்ளனா்.

பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தளவாய்ப்பட்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள இந்த மாணவா்கள் ஹரிஹரன், மனோஜ்குமாா் ஆகியோா் வேளாண்மை சாா்ந்த தகவல்களை வழங்கும் இ-நாம், உழவன், விவசாயம் போன்ற இணைய வழியில் இயங்கும் செல்லிடப்பேசி செயலிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, பயன்படுத்தும் விதம் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை விவசாயிகள் ஆா்வத்தோடு கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT