சேலம்

கோவை-சென்னை சதாப்தி ரயில் சேவை: ஜூலை 5 முதல் இயக்கம்

DIN

கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

கரோனா பரவல் தொற்று காரணமாகவும், போதிய பயணிகள் வருகை இல்லாததாலும் நிறுத்தி வைக்கப்பட்ட வண்டி எண் 06029, சென்னை-கோவை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06030, கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

அதேபோல வண்டி எண் 06319 கொச்சுவேலி-பனஸ்வாடி, வாரம் இருமுறை (கோவை, ஈரோடு, சேலம் வழியாக) சிறப்பு ரயில் ஜூலை 8 முதல் இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06320, பனஸ்வாடி - கொச்சுவேலி வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஜூலை 9-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT