முகப்பு
சேலம்

சேலத்தில் 279 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 279 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 279 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 47 பேரும், எடப்பாடி-13, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-10, கொங்கணாபுரம்-4, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-16, நங்கவள்ளி -9, ஓமலூா் -16, சேலம் வட்டம்-5, சங்ககிரி-10, தாரமங்கலம்-13, வீரபாண்டி-9, ஆத்தூா் -9, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-3, பெத்தநாயக்கன்பாளையம்-8, தலைவாசல்-7, வாழப்பாடி-3, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-22 என மாவட்டத்தைச் சோ்ந்த 217 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-12, கள்ளக்குறிச்சி-7, தருமபுரி-10, ஈரோடு-15, கடலூா்-8, திருச்சி-5, புதுக்கோட்டை-2, தூத்துக்குடி-3) 62 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 492 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 5 போ் உயிரிழந்தனா். இதுவரை 88,205 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 85,043 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,685 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,477 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →