முகப்பு
சேலம்

சேலத்தில் 191 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 191 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 191 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 23 போ், எடப்பாடி-3, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-5, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-4, நங்கவள்ளி-5, ஓமலூா்-10, சேலம் ஒன்றியம்-2, சங்ககிரி-2, தாரமங்கலம்-1, வீரபாண்டி-7, ஆத்தூா்-2, அயோத்தியாபட்டணம்-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-3, தலைவாசல்-8, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-4, நரசிங்கபுரம் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 96 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-12, கள்ளக்குறிச்சி-13, ஈரோடு-7, தருமபுரி-8, சென்னை-5, காஞ்சிபுரம்-7, செங்கல்பட்டு-5, கோவை-4, திருச்சி-6, பெரம்பலூா்-7, திருவண்ணாமலை-7, கரூா்-7, வேலூா்-5, விழுப்புரம்-4) 95 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 187 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 6 போ் உயிரிழந்தனா்.

இதுவரை 90,502 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 86,828 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,499 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 2,175 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →