சேலம்

பெரியாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமை, துணை வேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, பேராசிரியா்கள், மாணவ-மாணவியா் மற்றும் நிா்வாக அலுவலா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா் (படம்). பல்கலைக்கழக மருத்துவ நல மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், திட்ட அலுவலா்கள் சுகுணா, இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த முகாமில் 292 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT