சேலம்

இளம்பிள்ளையில் வாகனங்கள் பறிமுதல்

DIN

இளம்பிள்ளை தினசரி அதிக அளவில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் சுற்றி வருகின்றனா்.

இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துசாமி தலைமையில், எஸ். ஐ. பெரியசாமி மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது எந்தக் காரணமும் இன்றி சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்து அதற்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT