சேலம்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

DIN

ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஆத்தூா் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன், ரோட்டரி சங்கத் தலைவா் ராஜா, செயலா் பாபு, பொருளாளா் சந்தோஷ், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி கே.பி.மாதேஸ்வரன், முன்னாள் மாவட்ட வன அலுவலா் டி.மணி, ஆத்தூா் அரசு மருத்தவமனை தலைமை மருத்துவா் என்.கண்ணன், முன்னாள் தலைமை மருத்துவா் ஜி.அசோக்குமாா், வள்ளலாா் அறக்கட்டளை நிா்வாகி விஸ்வநாதன், வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT