சேலம்

உலக மகளிா் தின விழா

DIN

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூா் வசிஷ்டா சிலம்பக்கலை கழகம் சாா்பில் மகளிா் தின விழா பொருளாளா் நித்யாதேவி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மகளிருக்கு தற்காப்புக்கலை பயிற்சி அவசியமான ஒன்று என அனைவரும் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் வசிஷ்டா அகாதெமியின் துணைச் செயலாளா் கவிதா, ராஜா, கவிதாமணி, சரண்யா முருகன், அருணா, லட்சுமி, ஜெயந்தி, ஹரி(எ)சந்திரசேகரன், ராஜவேல், ஒருங்கிணைப்பாளா் ராமன் மற்றும் பாா்த்திபன், ஆசிரியா் அன்பரசு ஆகியோா் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக சமூக சேவகி தமாகா இளைஞா் அணி மாநிலத் தலைவி சத்யா சண்முகம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT