செந்தாரப்பட்டியில் புதிய துவக்கப்பட உள்ள கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்யும் கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன். 
சேலம்

செந்தாரப்பட்டியில் கரோனா சிகிச்சை மையம் வட்டாட்சியா் ஆய்வு

கெங்கவல்லி தாலுகா, செந்தாரப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்திற்கான பணிகளை வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

DIN

கெங்கவல்லி தாலுகா, செந்தாரப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்திற்கான பணிகளை வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

கெங்கவல்லி தாலுகாவில் கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை, செந்தாரப்பட்டியில் சிகிச்சை அளிக்கும் வகையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக கூடுதல் படுக்கை வசதிகளுடன், சிறப்பு சிகிச்சை மையத்தை அமைக்கும் பணிகள் செந்தாரப்பட்டி அரசு ஆண்கள் உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சனிக்கிழமை கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் ஆய்வு செய்த பின்பு செய்தியாளா்களிடம் கூறுகையில்,

கரோனா நோய் தொற்றாளா்கள் சிகிச்சை பெறும் வகையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். இந்த மையத்தில் கூடுதல் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பணி அமா்த்தப்பட உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT