சேலம்

ஆத்தூா் குற்றாலத்தில் பெருவெள்ளம்

DIN

ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் முட்டல் அருவியில் திங்கள்கிழமை பெருவெள்ளம் ஏற்பட்டது (படம்).

கடந்த சில நாள்களாக கல்வராயன் மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூா் குற்றாலம் என அனைவராலும் அழைக்கப்படும் முட்டல் ஆனைவாரி அருவியில் தீடீரென வெள்ளம் அதிகரித்தது. இதனால், அருவியில் நீராட பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்தது. இப்பெரு வெள்ளத்தால், முட்டல் ஏரி நிரம்பும் நிலை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT