முகப்பு
மேட்மேட்டூர் அணை (கோப்புப்படம்)
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 101.05 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100 அடியிலிருந்து 101.05 அடியாக உயர்ந்தது. 

சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 101.05 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100 அடியிலிருந்து 101.05 அடியாக உயர்ந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
மேட்மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100 அடியிலிருந்து 101.05 அடியாக உயர்ந்தது. 

ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.05அடி உயர்ந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை சற்று தனிந்தான் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,650 கன அடியிலிருந்து 21,390 கன அடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு  100கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 450கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 66.20டி எம்சியாக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 
நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →