பெரியாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்
பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம்பெரியாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்
பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவா் ஜெ.உமாமகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பங்கேற்று தடுப்பூசி செலுத்தினா். இந்த முகாமில் 180 ஆசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், மாணவா்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனா். நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ் ஒருங்கிணைத்தாா்.