முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

திருப்பத்தூர்

ஏலகிரி மலை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

Updated On : 5 மார்ச், 2026 at 12:14 AM
பகிர்:

ஏலகிரி மலையில் புதிய காவல் ஆய்வாளராக கே.பாரதி பொறுப்பேற்றுகொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் இரண்டாவது ஆய்வாளராக கே.பாரதி பொறுப்பேற்றுக் கொண்டாா். தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளா்கள் பணியிடம் மாற்றம் செய்ததில் அரக்கோணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய கே.பாரதி நியமிக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →