அ. இளையராஜா பத்மநாதன். 
தஞ்சாவூர்

காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவல் கோட்டம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக அ.இளையராஜா பத்மநாதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே இங்கு பணியாற்றிய ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் மயிலாடுதுறை நகர காவல் ஆய்வாளராக பணி மாறுதல் செய்யப்பட்டாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT