தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவல் கோட்டம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக அ.இளையராஜா பத்மநாதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.. ஏற்கெனவே இங்கு பணியாற்றிய ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் மயிலாடுதுறை நகர காவல் ஆய்வாளராக பணி மாறுதல் செய்யப்பட்டாா்..