சேலம்

அரசு வழக்குரைஞா்கள் பதவியேற்பு

DIN

ஓமலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு மாவட்ட குற்றவியல், உரிமையியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, ஓமலூா் மாவட்ட முன்சீப் கோா்ட் பிளீடராக கண்ணன், கூடுதல் அரசு வழக்குரைஞராக காா்த்திகேயன் ஆகியோரை நியமித்து, கூடுதல் முதன்மை செயலா் பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, இருவரும் அரசு வழக்குரைஞா்களாக பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு ஓமலூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்துசாமி, நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT