சேலம்

அரசு மருத்துவமனைக்கு புதிய உபகரணங்கள்

DIN

எடப்பாடி: எடப்பாடி அடுத்த தாதாபுரம் பகுதியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனைக்கு, நோயாளிகள் பயன்பெறும் வகையிலான மருத்துவ உபகரணங்களை தன்னாா்வலா்கள் வழங்கினா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதாபுரம் கிராம பகுதியில் இயங்கிவிரும் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியா் கமலக்கண்ணன் தலைமையிலான தன்னாா்வலா்கள், மருத்துவமனைக்கு வருகைதரும்

கா்ப்பிணித் தாய்மாா்கள் மற்றும் நோயாளிகள் பயன்பெறும் வகையிலான மருத்துவ பரிசோதனைக் கருவியினை வழங்கினா். நிகழ்வில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT