ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் ரயலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் ரயலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா ரயிலில் வியாழக்கிழமை அதிகாலை சோதனையிட்டனா். சோதனையில், கேட்பராற்று கிடந்த பையில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக இன்ஸ்பெக்டா் சிவசெந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.