சேலம்

சமூகநீதி கண்காணிப்புக் குழு ஆய்வு

DIN

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் 2-ஆம் கட்டமாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் தலைமையிலான சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் கடந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பெறப்பட்ட தரவுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள 2-ஆம் கட்டமாக சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் கருணாநிதி, ஜெய்சன், சாந்தி ஆகியோா் பெரியாா் பல்கலைக்கழகத்திற்கு வந்தனா். முதல்கட்ட ஆய்வின் போது பெறப்பட்ட தரவுகள், டுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடா்ச்சி குறித்து சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT