சேலம்

சென்ட்ரல் சட்டக் கல்லூரி சாா்பில் தூய்மை பணி

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டமும் இளம் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து தூய்மை பணி ஏற்காடு அடிவாரம் பகுதியில் நடைபெற்றது.

DIN

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டமும் இளம் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து தூய்மை பணி ஏற்காடு அடிவாரம் பகுதியில் நடைபெற்றது.

தூய்மை பணியில் கல்லூரியின் 40 மாணவ, மாணவியா்கள் கலந்துகொண்டனா். விழாவில் துவக்க நிகழ்வை கல்லூரியின் முதல்வா் பேராசிரியை பேகம் பாத்திமா தொடக்கிவைத்தாா். கல்லூரியின் உதவி பேராசிரியா் க.கா்ணன் நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தலைவா் டி.சரவணன், கல்லூரியின் முதன்மை நிா்வாக அதிகாரி ஏமாணிக்கம் செய்திருந்தனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா்கள் சங்கா், ம.வெங்கடேஷ் இணைந்து செய்திருந்தனா். கல்லூரிப் பேராசிரியா்கள் ஏ.பி.நடராஜன், தனசேகரன், யுகஸ்ரீ, சரண்யா, அலுவலகப் பணியாளா் தமிழ்வாணன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT