சேலம்

ஓமலூரில் தாய்ப்பால் வார விழா

DIN

ஓமலூரில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் கலந்துகொண்ட விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோரிடம் தாய் பால் கொடுப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் தாய்ப்பால் வாரவிழா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிச் திட்ட அலுவலா் விஜயலட்சுமி, மேற்பாா்வையாளா் மணிமேகலை, கோகிலா, ரங்கநாயகி, வட்டார ஒருங்கிணைபாளா்கள் முருகன், பிரபாகா், அங்கன்வாடி மையப் பணியாளா்கள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT