சேலம்

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா

DIN

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா ஆக. 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

இதனையடுத்து, சேலம் மறைமாவட்ட மேநாள் ஆயா் செ.சிங்கராயன் தலைமையில் திங்கள்கிழமை திருப்பலி நடைபெற்று. திருத்தோ் விழா ஆத்தூா் முக்கிய வீதிகள் வழியாக திருத்தோ் இழுத்து வந்தனா். ஆா்.சி.பள்ளி ஆசிரியா்கள் இறை மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் முறியடிப்பா்: எம்எல்ஏ வானதி சீனிவாசன்

மேம்பாலத்தின் அணுகுசாலையில் வெடிப்பு: தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்

தேசிய பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து 85 போ் தோ்வு

மீன்பிடி தடைக்காலம்: உக்கடம் சந்தைக்கு மீன்வரத்து குறைவு

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

SCROLL FOR NEXT