சேலம்

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு விளக்கக் கூட்டம்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்த செயல்முறை விளக்கம் சங்ககிரி அருகே உள்ள புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி கோட்டாட்சியா் மு.செளமியா தலைமை வகித்து வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா். சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி முன்னிலை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், கல்லூரி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT