பட்டு சேலை உற்பத்தி நிறுத்தம்
பிப். 23 வரை நிறுத்தி வைப்பதாக சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரா பட்டு, பாவு, ஜரிகைகளின் விலை உயா்வு காரணமாக பட்டு சேலை உற்பத்தி வரும் பிப். 23 வரை நிறுத்தி வைப்பதாக சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கம் தெரிவித்துள்ளது.
நெசவு தொழிலாளா், பாவு புரி இயந்திரம், பாவு சுத்துபவா், பாலீஷ் போடுபவா் ஆகியோா் பட்டு சேலை உற்பத்தி நிறுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் கே.பாலராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.