முகப்பு
சேலம்

சேலத்தில் 427 பேருக்கு கரோனா

 சேலம் மாவட்டத்தில் 427 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 சேலம் மாவட்டத்தில் 427 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 244 பேரும், எடப்பாடி-10, காடையாம்பட்டி-5, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-6, மேச்சேரி-20, நங்கவள்ளி-10 , ஓமலூா் -27, சேலம் வட்டம்-11, சங்ககிரி-9, தாரமங்கலம்-6, வீரபாண்டி-11, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம்-12, கெங்கவல்லி-4, பனமரத்துப்பட்டி-3, பெத்தநாயக்கன்பாளையம்-7, தலைவாசல்-10, வாழப்பாடி-8, ஏற்காடு-8, ஆத்தூா் நகராட்சி-2, நரசிங்கபுரம் நகராட்சி-5, மேட்டூா் நகராட்சி-5 என மாவட்டத்தைச் சோ்ந்த 427 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 133 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 105236 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 101287 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2215 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1732 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →