பேளூரில் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம். 
சேலம்

பேளூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

வாழப்பாடி அருகே பேளூரில் புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமரா மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

DIN

வாழப்பாடி அருகே பேளூரில் புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமரா மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

வாழப்பாடி காவல் நிலையத்துக்கு உள்பட்டபேளூா் பேருந்து நிலையம் அருகே புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. புறக்காவல் மையத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டது.

காவல் நிலையம், கண்காணிப்பு மையம் திறப்பு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். பேளூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஜெயசெல்வி பாலாஜி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில், வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா், உதவி ஆய்வாளா் கோபால், பேளூா் பேரூராட்சி துணைத் தலைவா் பேபி, குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் கலா பெரியசாமி, கனகராஜ், பேளூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT